மனம் போன போக்கில்

வீரவநல்லூர்

Posted by: என். சொக்கன் on: நவம்பர் 26, 2009

வீரவநல்லூரைப்பற்றிய கவிதை கண்டிப்பாக எழுதவேண்டும்

 

முதல்வரியாக ‘அந்தக் காலத்தில் குளத்தில் நீர் இருந்தது’,

இரண்டு மூன்று வரிகளுக்குப் பின்

சண்முகா கொட்டகையையும் காந்திமதி டாக்கீஸையும்.

ஊரின் செழுமைக்கு

சந்தையில் மண்டிக்கிடந்த காய்கறிக் கூழ் கொஞ்சம்.

மழை வர்ணனையும்

தெருவில் திரிந்த பசுக்கள்பற்றிய குறிப்பும் அவசியம்.

ஊர்ச்சாத்திரை, திரைகட்டிப் படம்,

சின்ன வயதில் சைக்கிள் ஓட்டிய கதை,

கூனியூருக்குச் செல்லும் பாதை, சுமைதாங்கிக் கல்,

பள்ளிக்கூடம், பொது நூலகம் எனத் தேடிப் பிடித்து

வார்த்தைகளை வளைத்தால்

வீரவநல்லூரின், எந்தவொரு ஊரின்

பழைய பொதுப்பிம்பம் தயாராகும்.

ஒரு ஊரைக் கவிதையில் சேமிப்பது சுலபம்.

(ஹரன் பிரசன்னா எழுதிய ‘நிழல்கள்’ கவிதைத் தொகுப்பிலிருந்து – தடம் வெளியீடு, 4/31 D, மூன்றாவது மெயின் ரோடு, ராயலா நகர், ராமாபுரம், சென்னை – 89, தொலைபேசி: (0)9884279211, மின்னஞ்சல்: haranprasanna@gmail.com, வலைப்பதிவு: http://nizhalkal.blogspot.com/)

4 பதில்கள் -க்கு "வீரவநல்லூர்"

காந்திமதி டாக்கீஸும், சண்முகா கொட்டகையும் மூடி ரொம்ப நாளாச்சு..

Sanmuga Theater only closed..
Kanthimathi theater still run by another owner.

Good Writing Sir..
Congrats Sir..

verrai, Asir,

நன்றி :)

//Good Writing Sir..//

நாம் சாட்டில் பேசியதுபோல், இதை எழுதியது நான் இல்லை. திரு. ஹரன் பிரசன்னா :)

மறுமொழி இடுக

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 82,413 வருகைகள், நன்றி!

இது புதுசு





ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

விளம்பரங்கள்

மெயில் படிக்கக் காசாமே ... மெய்யாலுமா?



எஸ்.எம்.எஸ். படிக்கக் காசாமே ... மெய்யாலுமா?




கருத்தைச் சொன்னா காசு தர்றாங்களாமே


பக்கங்கள்

 

நவம்பர் 2009
தி செ பு வி வெ ஞா
« அக்   Dec »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30