Posted by: என். சொக்கன் on: December 29, 2009
நேற்றைக்குத் தயிர் பாக்கெட் வாங்குவதற்காகத் தெரு முனை மளிகைக்கடைக்குச் சென்றிருந்தேன். கடைக்காரரின் நல விசாரிப்புக்குப் பதில் சொல்லிக்கொண்டிருக்கும்போது, பின்னால் நச்சரிப்புச் சத்தம், ‘அப்பா, சாக்லெட் வாங்கிக் கொடுப்பா.’ நான் ஓரமாக ஒதுங்கிக்கொள்ள, அந்தப் பிள்ளையின் தந்தை முன்னே வந்தார், ‘ஒரு சாக்லெட் கொடுங்க.’ ‘எது சார்?’ ‘ஏதாச்சும் ஒண்ணு’ என்றார் அவர் எரிச்சலாக, ‘இப்போதைக்கு இவன் வாய் அடங்கினாப் போதும்.’ கடைக்காரர் ஐந்து ரூபாய் விலையில் ஒரு பட்டை சாக்லெட்டை எடுத்து நீட்டினார். அதை லேசாகப் பிரித்து [...]
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.
Theme: Albeo by Design Disease.