கழுத்தில் யாரேனும் டெட்லைன் கத்தி வைத்தால்மட்டுமே எழுத வரும் என்கிற அளவு கெட்டுப்போய்விட்ட முழுச் சோம்பேறி நான்.
ஆகவே, இணையம் தரும் சவுகர்யம், சுதந்தரம் பயமாக இருக்கிறது.
இந்தத் தளத்தில் தொடர்ந்து எழுதுவேனா தெரியாது, ஆனால் ஒரு துண்டு போட்டு வைக்கிறேன், ரெகுலராக எழுத முயற்சி செய்கிறேன், நன்றி!
Naga,
I have been a huge fan of dokavithai. Following on your foot steps I have created a site which publishes one poem a day. I wanted to drop a note to say that dokavithai was the inspiration for this. Do consider writing for my site.
/Ed
வாழ்த்துகள்.
உலக சினிமா பற்றிய என் வலை பார்க்கவும்.
நிறை / குறை கூறவும்.
ஆவலுடன்
சூர்யா
Hello friend . I am ramc. How r u and family. One of ur college friends. I am trying to find ur email id to contact u. pl let me know.
1 | ஆதித்தன்
டிசம்பர் 10, 2008 இல் 11:09 மு.பகல்
அப்படி எல்லாம் சொல்லகூடாது ஆசானே!
டெட்லைன் கத்தி மட்டுமல்ல, இன்னும் வேறு என்னென்ன வகைக் கத்திகளைக் கேட்கிறீர்களோ, அவற்றை எல்லம் கொணர்ந்துங்கள் கழுத்தில் வைக்கிறேன்.
தயைகூர்ந்து எழுத வேணும்!