மனம் போன போக்கில்

Archive for June 26th, 2012

  1. nchokkan
    ஒருத்தன் காதல்வயப்படுகிறான். அவளை நினைத்து ஏக்கப் பெருமூச்சுடன் விழுந்து கிடக்கிறான். அதைப் பார்த்த இன்னொருவன் இப்படிப் பாடுகிறான்: |1
  2. nchokkan
    என்னாச்சு இவனுக்கு? இவன் தன்னோட உயிரைப் பெருமூச்சுங்கற அம்மியில வெச்சு அரைக்கறானே! |2
  3. nchokkan
    ஆனா, அம்மியில் அரைக்கப் பொருள்மட்டும் போதுமா, அது குழையறதுக்கு அப்பப்போ நீர் விடணுமே? |3
  4. nchokkan
    அதுவும் உண்டு. பெருமூச்சு எனும் அம்மி, அதுல உயிர்தான் தேங்காய், பொட்டுக்கடலை, அதை அரைக்கறதுக்கு நீர், அவளோட நினைவு / காதல் |4
  5. nchokkan
    இத்தனையும், அரை விருத்தத்தில் சொல்லிவிடுகிறான் கம்பன். சுந்தர காண்டத்தில் சொல்லப்படும் ராவணனின் காதல் அது |5
  6. nchokkan
    காவிஅம் கண்ணி (சீதை) தன்பால் கண்ணிய காதல் நீரால், ஆவியை உயிர்ப்பு என்று ஓதும் அம்மி இட்டு (ராவணன்) அரைக்கின்றான்! #கம்பேன்டா |6/6

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 621,011 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

June 2012
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930